திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி.. 5 மாதங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி ரத்து..!
கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கியதால், இன்று முதல் 5 மாதங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு நடுவே உள்ள...